முதன்முதலில் கண்ட தைரியமான பெண்தானா
வெண்மையின் துருவமாய்
பெண்மையின் உருவமாய்
அழகின் சொரூபமாய்
நிலவின் ஒளியாய்
கலையின் மகள் அல்லவா
முதல் முறை பார்த்ததும் ஏன் ஈர்க்கவில்லை
பல முறை காணாத அவள் முகம்
கண்டும் காணாத அவள் குணம்
காண துடித்த என் மனம்
அவளும் சீண்டவே செய்தாள்
ஏணி வைத்தாலும் எட்டமுடியாத அவள் அழகு
காலத்திற்கேற்ப ஒரு மேல்படிப்பு
கானல் நீராக நான்
No comments:
Post a Comment