வண்ணத்து பூச்சியாய் என் கனவுகள்... அதை ஓடி வந்து பிடிக்கையில் பறந்துவிடுகிறது... நானும் அதை விடுவதாய் இல்லை... ஓடிக்கொண்டே இருகிறேன்... ஏமாற்றத்தை பழகிக்கொண்டு...😪😪😪
No comments:
Post a Comment