Share this

Thursday, 26 April 2018

காதல் கவிதைகள்

அன்பு மனம் அள்ளி வீச
ஆசை  அலை
ஆடி வர
துன்பங்களை
நுறை சிந்த
துயர நிலை
சரிந்ததடா...!

No comments:

Post a Comment