Share this

Tuesday, 1 May 2018

கதரல்

💔💔💔
உன் விழிகள் ஒருநாள்!
என் தேகம் காணும்,
வலி நிறைந்த அழுகைச்சத்தம்!
உன்செவிகள் நாடும்,
அன்று நீ அறிவதற்கு,
எதுவுமிருக்காது!
அநாதை என்ற முத்திரையோடு,
என் யாக்கை எரிக்கப்படும்...
💔💔💔

No comments:

Post a Comment