Share this

Tuesday, 27 June 2017

பணம்

"பணம்" நிம்மதி தராது என்று எந்த ஏழையும் சொன்னதில்லை.,
நிம்மதி தராத அந்த
"பணத்தை"
இழக்க எந்த பணக்காரனும்
தயாராக இல்லை...
      -Thiru Tks

No comments:

Post a Comment