விழிகளில் ஒரு வானவில்
விழிகளில் ஒரு வானவில்...!
விழியசைவில் வியந்து
போனேன்
மொழிகளில்
என்னை
வியர்க்க வைத்தாய்...!
உன் இதழ்களின்
இன்னிசையில்
என்னுள் எத்தனை
எத்தனை
இம்சையடி...!
கன்னி உந்தன்
கவர்ந்துவிட்ட
காதல் தனில்
இழந்துவிட்டேன்
என்னை நானே...!