Share this

Sunday, 6 August 2017

காதல்

என்
சுவாசக்
காற்றே
என்னை
ஒருமுறை
தாலாட்டிட
வருவாயா...!
என்னில்
உன்னே
காண்கிறேன்
உன்னில்
என்னை
தேடுகிறேன்.!
விழியினில்
வெளிச்சமடி...!
அதில்
என்றுமே
என்
தேவதை
நீயடி...!
வருவாயா...!
உயிர்
தருவாயா...!